மக்களுக்கு தொடர் தொல்லையாக இருக்கும் கட்டாக்காலிகளுக்கு நடவடிக்கை வேண்டும் – வேலணை பிரதேச சபை உறுப்பினர் வலியுறுத்து!
9 view
பெரும்போக செய்கைக்கு மட்டுமல்லாது மக்களுக்கு நாளாந்தம் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்திவரும் வேலணை பிரதேச ஆளுகைக்குட்பட்ட தெருவோரங்களிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் கட்டாக்காலியாக திரியும் விலங்குகளை கட்டுப்படுத்துவதற்கான வலுவான பொறிமுறையை நடைமுறைப்படுத்துவது அவசியம் என வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்தியுள்ளார். வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் (15) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதேசத்தின் பல்வேறு விடையங்கள் குறித்து சபையில் பிரஸ்தாபிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு அவற்றுள் பல நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. […]
The post மக்களுக்கு தொடர் தொல்லையாக இருக்கும் கட்டாக்காலிகளுக்கு நடவடிக்கை வேண்டும் – வேலணை பிரதேச சபை உறுப்பினர் வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களுக்கு தொடர் தொல்லையாக இருக்கும் கட்டாக்காலிகளுக்கு நடவடிக்கை வேண்டும் – வேலணை பிரதேச சபை உறுப்பினர் வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
