யாழ். பெண்ணின் பெயரில் செவ்வந்திக்கு பாஸ்போர்ட்! ஐரோப்பாவுக்கு தப்பிச்செல்லவிருந்த நிலையில் தட்டித் தூக்கிய பொலிஸ்!
8 view
நேபாளத்தில் பாதாள உலக சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி எவ்வாறு கைதானார் என்பது தொடர்பான தகவலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதன்படி இலங்கை பொலிஸ்பிரிவின் தலைமையில் நேபாள சட்ட அமுலாக்க மற்றும் இன்டர்போல் ஆதரவுடன் இணைந்து மூன்று நாள் சர்வதேச நடவடிக்கையின் இஷாரா செவ்வந்தி கைதானார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்லா சஞ்சீவா கொலையுடன் தொடர்புடைய குற்றவாளியான செவ்வந்தி, காத்மாண்டு அருகே உள்ள பக்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் பதுங்கியிருப்பது […]
The post யாழ். பெண்ணின் பெயரில் செவ்வந்திக்கு பாஸ்போர்ட்! ஐரோப்பாவுக்கு தப்பிச்செல்லவிருந்த நிலையில் தட்டித் தூக்கிய பொலிஸ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். பெண்ணின் பெயரில் செவ்வந்திக்கு பாஸ்போர்ட்! ஐரோப்பாவுக்கு தப்பிச்செல்லவிருந்த நிலையில் தட்டித் தூக்கிய பொலிஸ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
