வங்காள விரிகுடாவில் நாளை உருவாகும் காற்றுச்சுழற்சி; வடக்கு, கிழக்கில் இடியுடன் மழை! மீனவர்களுக்கு வந்த எச்சரிக்கை
8 view
இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் நாளை காற்றுச்சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது மேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறதுஎன யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2025/2026 ம் ஆண்டுக்கான வடகீழ்ப் பருவக்காற்று தொடங்குவதற்கான ஏது நிலைகள் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ளன. வங்காள விரிகுடாவில் கீழை அலைகளின் வருகை, இந்து சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை மாற்றம், மேடன் ஜூலியன் […]
The post வங்காள விரிகுடாவில் நாளை உருவாகும் காற்றுச்சுழற்சி; வடக்கு, கிழக்கில் இடியுடன் மழை! மீனவர்களுக்கு வந்த எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வங்காள விரிகுடாவில் நாளை உருவாகும் காற்றுச்சுழற்சி; வடக்கு, கிழக்கில் இடியுடன் மழை! மீனவர்களுக்கு வந்த எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
