மன்னாரில் படகை திருடி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நபர்; விசாரணையில் வெளிவந்த தகவல்
8 view
மன்னார் எமில் நகர் பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் பனங்கட்டிக்கொட்டு பெரிய பாலத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றையும் இயந்திரத்தையும் திருடி இந்தியா தமிழ் நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வருகிறது. குறித்த நபர் நேற்றையதினம் தப்பிச் சென்றுள்ளார். இன்றைய தினம் குறித்த நபர் பயணித்த படகு தமிழ்நாடு மண்டபம் மரைக்காயர் பட்டினம் கடற்கரையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தப்பிச் சென்ற நபர் தொடர்பாக எந்த தகவல்களும் வெளியாகவில்லை. குறித்த நபர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை […]
The post மன்னாரில் படகை திருடி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நபர்; விசாரணையில் வெளிவந்த தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் படகை திருடி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நபர்; விசாரணையில் வெளிவந்த தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
