இந்திய உதவி திட்டத்தின் கீழ் இரத்தினபுரியில் வீடுகள் கையளிப்பு
8 view
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக ஆகியோர் இணைந்து இரத்னபுரியிலுள்ள வண. தம்மவன்ச நஹிமிகம மாதிரி கிராமத்தை 24 பயனாளி குடும்பங்களுக்கு கடந்த 11ம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து கையளித்தனர். இரத்தினபுரியில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் போது, நகர மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சராக கௌரவ அனுர கருணாதிலக பொறுப்பேற்றார். பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு பிரிதி அமைச்சர் சுந்தரலிங்கம் […]
The post இந்திய உதவி திட்டத்தின் கீழ் இரத்தினபுரியில் வீடுகள் கையளிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்திய உதவி திட்டத்தின் கீழ் இரத்தினபுரியில் வீடுகள் கையளிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
