வெளிநாட்டில் பணிபுரிந்து நாடு திரும்பிய மனைவி; இதுவரையில் வீட்டிற்கு வரவில்லை – கணவன் பொலிஸில் முறைப்பாடு!

8 view
வெளிநாட்டில் பணிபுரிந்து நாட்டுக்குத் திரும்பிய நிலையில் இதுவரையில் தனது மனைவி  வீட்டிற்கு வரவில்லை என்று கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.   மஸ்கெலியா – சாமிமலை ஓல்ட்டன் தோட்ட நிலாவத்தை பிரிவைச் சேரந்த  மோகன் நிஷாந்தனி (வயது – 33) என்ற இரண்டு குழந்தைகளின் தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார்.   இந்த நிலையில் குறித்த பெண்  இலங்கைக்கு கடந்த மாதம் (10/09/2025) திரும்பி வந்த போதும் இன்று வரை தனது வீட்டிற்கு வரவில்லை என அவரது கணவர் […]
The post வெளிநாட்டில் பணிபுரிந்து நாடு திரும்பிய மனைவி; இதுவரையில் வீட்டிற்கு வரவில்லை – கணவன் பொலிஸில் முறைப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース