மலையக தொழிலாளர்களுக்கு காணி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- பழனி திகாம்பரம்!
11 view
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணியை வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மலையக மக்கள் தொடர்பில் ஜனாதிபதியே அதிகம் கதைத்திருந்தார். எனவே, பண்டாரவளையில் அசல் காணி உரித்து வழங்கப்படும் என நம்பி இருந்தேன். ஆனால் அவ்வாறு […]
The post மலையக தொழிலாளர்களுக்கு காணி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- பழனி திகாம்பரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலையக தொழிலாளர்களுக்கு காணி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- பழனி திகாம்பரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
