கைதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படுகிறதா? நீதவான்களுக்கு வெளியான புதிய சுற்றறிக்கை
10 view
எந்தவொரு சந்தேகநபர்களை அல்லது கைதிகளை விசேட சிறையில் தடுத்துவைக்குமாறு நீதிவான்கள் உத்தரவிடுவதைத் தவிர்க்குமாறு நீதிச்சேவை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸின் கையெழுத்துடன் நீதித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிபதிகளின் உத்தரவின் பேரில் சந்தேகநபர்கள் அல்லது கைதிகள் பிரத்தியேக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், எந்தவொரு சந்தேகநபர் அல்லது கைதிக்கு விசேட பாதுகாப்பு வழங்க நீதிபதிகள் உத்தரவிடக்கூடாது எனவும் நீதிச்சேவை […]
The post கைதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படுகிறதா? நீதவான்களுக்கு வெளியான புதிய சுற்றறிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கைதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படுகிறதா? நீதவான்களுக்கு வெளியான புதிய சுற்றறிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
