“நீங்களும் நானும் ஒன்று தான்” மக்களுடன் உரையாடிய அநுர; நடைபயிற்சியின் போது நிகழ்ந்த காட்சிகள் வைரல்!
9 view
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சக மக்களுடன் தோளில் கைபோட்டு உரையாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் பதுளை இடல்கஸ்ஹின்ன மலைப்பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இடல்கஸ்ஹின்ன மலைப்பகுதியில் இன்று அதிகாலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார். பலத்த பாதுகாப்புக்கள் எதுவுமின்றி குறிப்பிட்ட சில பாதுகாவலர்களுடன் சக மக்களைப் போன்று ஜனாதிபதி அநுர நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார். நடைபயிற்சியின் போது ஜனாதிபதி அநுரவைக் கண்ட மக்கள் வீதியில் நின்று அவரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவ்வேளையில் […]
The post “நீங்களும் நானும் ஒன்று தான்” மக்களுடன் உரையாடிய அநுர; நடைபயிற்சியின் போது நிகழ்ந்த காட்சிகள் வைரல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post “நீங்களும் நானும் ஒன்று தான்” மக்களுடன் உரையாடிய அநுர; நடைபயிற்சியின் போது நிகழ்ந்த காட்சிகள் வைரல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
