காட்டு யானைகளால் உயிர் அச்சத்தில் வாழும் ஈச்சநகர் மக்கள்
9 view
திருகோணமலை – தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள முள்ளிப்பொத்தானை ஈச்சநகர் பகுதியில் தொடரும் காட்டு யானைகளின் தொல்லையால் பெரும் சிரமங்களை எதிர் நோக்குவதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று நள்ளிரவு 2.00 மணியளவில் ஈச்சநகர் குளத்தை அண்டிய பகுதியில் புகுந்த காட்டு யானை பயிர்களையும் உடைமைகளையும் சேதத்துக்குள்ளாக்கிவிட்டு சென்றுள்ளதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் உள்ள ஈச்ச நகர் குளத்தின் வழியாக காட்டு யானைகள் அதிகம் ஊருக்குள் படையெடுக்கின்றது. பாதுகாப்பான யானை […]
The post காட்டு யானைகளால் உயிர் அச்சத்தில் வாழும் ஈச்சநகர் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காட்டு யானைகளால் உயிர் அச்சத்தில் வாழும் ஈச்சநகர் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
