பாதாள குழுவை ஒழிப்பதில் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை; தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு நிச்சயம்! – ஜனாதிபதி உறுதி
7 view
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை நாட்டின் மேல் மட்டத்தில் இருந்து இல்லாது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று பண்டாரவளையில் இடம்பெறும் மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். அதேநேரம் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் இருந்து ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார். இதேவேளை, 200 வருடகாலமாக வாழும் ஒரு சமூகத்தினர் குறைந்த பட்சம் […]
The post பாதாள குழுவை ஒழிப்பதில் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை; தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு நிச்சயம்! – ஜனாதிபதி உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாதாள குழுவை ஒழிப்பதில் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை; தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு நிச்சயம்! – ஜனாதிபதி உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
