கீழ்த்தரமான முறையில் செயற்படும் பொலிஸார்; எம்மை அச்சுறுத்த முடியாது! விமல் வீரவன்ச கடும் சாடல்
8 view
இலங்கையில் உள்ளது ஸ்ரீலங்கா பொலிஸா அல்லது மக்கள் விடுதலையின் பொலிஸா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் விசாரணை குறித்து பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் விடயங்களை ஊடகங்களுக்கு பொலிஸ் திணைக்களம் பகிரங்கப்படுத்தியுள்ளமை இதுவே முதன்முறையாகும். தண்டனைச் சட்டக்கோவையின் 110(3) பிரகாரம் ஏதேனும் வாக்குமூலம் குறித்து பொலிஸாருக்கு வழங்கும் வாக்குமூலத்தின் இரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும். ஸ்ரீ லங்கா பொலிஸ் […]
The post கீழ்த்தரமான முறையில் செயற்படும் பொலிஸார்; எம்மை அச்சுறுத்த முடியாது! விமல் வீரவன்ச கடும் சாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கீழ்த்தரமான முறையில் செயற்படும் பொலிஸார்; எம்மை அச்சுறுத்த முடியாது! விமல் வீரவன்ச கடும் சாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
