அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – ரணில் தலைமையில் ஆராய்வு
8 view
முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தை நடைபெற்றது. கொழும்பு ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பொதுஜன ஐக்கிய முன்னணித் தலைவர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சஞ்ஜீவ எதிரிமான்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் தற்போதைய […]
The post அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – ரணில் தலைமையில் ஆராய்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – ரணில் தலைமையில் ஆராய்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
