தனியார் காணிக்குள் விவசாயம்; முத்துநகர் விவசாயிகள் கைது!
7 view
தனியார் காணிக்குள் அத்துமீறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி முத்துநகர் விவசாயிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை முத்து நகர் விவசாயிகளை சீனக் குடா பொலிஸாரே இன்று (11)கைது செய்துள்ளனர். குறித்த விவசாயிகள் முத்து நகர் வயல் நில பகுதியின் சூரிய மின் சக்திக்கு ஒதுக்கப்பட்ட காணியை விடுத்து அண்மித்த காணியில் விவசாய நடவடிக்கைக்காக தரையை பதப்படுத்தும் போது அத்து மீறி தனியார் காணிக்குல் நுழைந்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது. இதில் ஐந்துக்கும் மேற்பட்ட […]
The post தனியார் காணிக்குள் விவசாயம்; முத்துநகர் விவசாயிகள் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தனியார் காணிக்குள் விவசாயம்; முத்துநகர் விவசாயிகள் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
