முல்லை வைத்தியசாலையில் இரத்தத்திற்கு பற்றாக்குறை; இரத்ததானம் வழங்கிய இராணுவத்தினர்!
7 view
முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் இரத்த வங்கியில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் இலங்கை இராணுவத்தின் 76வது ஆண்டு நிறைவு முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நேற்றையதினம் (10) இரத்ததானம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்த வங்கியில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நோயாளிகளின் நலனையும் கருத்தில் கொண்டும் முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலையின் முக்கியமான சூழ்நிலையில் இந்த நிகழ்வை அவர்கள் நடத்தியிருந்தனர். முல்லைத்தீவு […]
The post முல்லை வைத்தியசாலையில் இரத்தத்திற்கு பற்றாக்குறை; இரத்ததானம் வழங்கிய இராணுவத்தினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லை வைத்தியசாலையில் இரத்தத்திற்கு பற்றாக்குறை; இரத்ததானம் வழங்கிய இராணுவத்தினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
