இலங்கையின் முதல் AI- மூலம் இயங்கும் சுற்றுலா ஹோட்டல் திட்டம் ஆரம்பம்
9 view
இலங்கையின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் சுற்றுலா ஹோட்டல் திட்டம் நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத்தின் தலைமையில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இங்கு இடம்பெற்ற தொடக்க விழாவில் இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா மற்றும் இந்த திட்டத்தை உருவாக்கிய மேம்பாட்டாளரான ABEC பிரீமியர் பிரதிநிதி திலிப் கே. ஹெராத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் போது உரையாற்றிய அமைச்சர் விஜித ஹெராத்து கூறுகையில், இந்த திட்டம் இலங்கைக்கு […]
The post இலங்கையின் முதல் AI- மூலம் இயங்கும் சுற்றுலா ஹோட்டல் திட்டம் ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் முதல் AI- மூலம் இயங்கும் சுற்றுலா ஹோட்டல் திட்டம் ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
