புதுக்குடியிருப்பில் ஐஸ் போதை பொருளுடன் இளம் தம்பதியினர் கைது
8 view
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிலி பகுதியில் யாருமற்ற வீட்டில் இருந்து ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த திடீர் நடவடிக்கையின் போது, 22 வயதுடைய இளம் குடும்பஸ்தரிடமிருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருளும், அவருடைய 18 வயதுடைய மனைவியிடமிருந்து 80 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும் குறித்த வீட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய இளம் பெண்ணிடமிருந்து 9 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் […]
The post புதுக்குடியிருப்பில் ஐஸ் போதை பொருளுடன் இளம் தம்பதியினர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதுக்குடியிருப்பில் ஐஸ் போதை பொருளுடன் இளம் தம்பதியினர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
