காற்றுடன் கூடிய கடும் மழையால் 60க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்! பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
9 view
பொலன்னறுவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக 60க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள 57 வீடுகள் சிறிதளவு சேதமடைந்துள்ள நிலையில் மீதமுள்ள 3 வீடுகளும் முழுவதுமாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், திம்புலாகல பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 9 வீடுகளும், தமன்கடுவ பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 8 […]
The post காற்றுடன் கூடிய கடும் மழையால் 60க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்! பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காற்றுடன் கூடிய கடும் மழையால் 60க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்! பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
