காட்டுயானை தாக்கியதில் 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு; வீடுகள், பயிர்களும் சேதம் – பொலன்னறுவையில் சம்பவம்!
10 view
காட்டு யானையின் தாக்குதலில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பக்கமுன, பட்டுஹேன கிராத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார். பொலன்னறுவை – பக்கமுன, பட்டுஹேனவில் கடந்த புதன்கிழமை (08) இடம்பெற்றள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பட்டுஹேன கிராமத்துக்குள் காட்டு யானை ஒன்று திடீரென நுழைந்து வீடுகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. பயிர்களை சேதப்படுத்தியது மட்டுமன்றி நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரையும் யானை தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான […]
The post காட்டுயானை தாக்கியதில் 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு; வீடுகள், பயிர்களும் சேதம் – பொலன்னறுவையில் சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காட்டுயானை தாக்கியதில் 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு; வீடுகள், பயிர்களும் சேதம் – பொலன்னறுவையில் சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
