மகாவலி கங்கையில் காணாமல் போன இரு சிறுவர்கள்;ஒருவர் சடலமாக மீட்பு – தேடுதல் பணிகள் தீவிரம்!
7 view
கண்டி , தென்னகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் காணாமல் போயிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (10) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர். 08 ஆம் வகுப்பு மற்றும் 09 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 13 மற்றும் 14 வயதுடைய சிறுவர்கள் இருவர் புதன்கிழமை (08) வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என கண்டி பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை […]
The post மகாவலி கங்கையில் காணாமல் போன இரு சிறுவர்கள்;ஒருவர் சடலமாக மீட்பு – தேடுதல் பணிகள் தீவிரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மகாவலி கங்கையில் காணாமல் போன இரு சிறுவர்கள்;ஒருவர் சடலமாக மீட்பு – தேடுதல் பணிகள் தீவிரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
