நயினாதீவுக்கான மருத்துவப் படகு 2027ஆம் ஆண்டு வழங்க நடவடிக்கை!
8 view
ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அனலைதீவுக்கான மருத்துவப் படகினை, அடுத்த ஆண்டும், நயினாதீவுக்கான மருத்துவப் படகினை எதிர்வரும் 2027ஆம் ஆண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உலக வங்கியின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் பிரதிநிதிகள், மத்திய சுகாதார அமைச்சின் கீழ் செயற்படும் ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் பிரதிநிதிகள், யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் ஆளுநர் செயலகத்தில், ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது, உலக […]
The post நயினாதீவுக்கான மருத்துவப் படகு 2027ஆம் ஆண்டு வழங்க நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நயினாதீவுக்கான மருத்துவப் படகு 2027ஆம் ஆண்டு வழங்க நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
