போதைப்பொருள் கடத்திய இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை!
8 view
ஐஸ் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மன்னாரைச் சேர்ந்த மேசன் தொழிலாளியான 21 வயது இளைஞருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல நேற்று (09) குறித்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் திகதி ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற போது பொலிஸாரால் மன்னார், […]
The post போதைப்பொருள் கடத்திய இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போதைப்பொருள் கடத்திய இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
