அபாயம் மிகுந்த வலயத்தில் யாழ்ப்பாணம், வவுனியா; மக்களுக்கு வந்த எச்சரிக்கை
10 view
வடக்கு மாகாணத்தில் டெங்கு நுளம்பு அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன தெரிவித்துள்ளார். மாகாண ரீதியில் பூச்சியியல் நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதன்படி, மாகாணத்தில் பல இடங்களில் டெங்கு நுளம்புக்கான குடம்பிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது நிலவும் மழையுடனான வானிலையால் நுளம்புக் குடம்பிகள் அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார். அதனடிப்படையில் […]
The post அபாயம் மிகுந்த வலயத்தில் யாழ்ப்பாணம், வவுனியா; மக்களுக்கு வந்த எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அபாயம் மிகுந்த வலயத்தில் யாழ்ப்பாணம், வவுனியா; மக்களுக்கு வந்த எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
