மன்னாரில் காற்றாலைகளை அமைப்பதே அரசாங்கத்தின் முடிவாக உள்ளது! ஜனாதிபதியை சந்தித்த, மன்னார் மறைமாவட்ட ஆயர் விளக்கம்
8 view
ஜனாதிபதியை சந்தித்து மன்னார் மக்கள் ஏன் காற்றாலை வேண்டாம் என்று கூறுகிறார்கள் என்பதை தெளிவு படுத்தினேன். எனினும் அரசாங்கம் குறித்த 14 காற்றாலைகளையும் மன்னார் தீவில் அமைப்பதிலே மிகவும் திடமாக இருக்கிறார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார் மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று மாலை சர்வமத குழு, பொது அமைப்புக்கள், போராட்டக்குழு ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ஜனாதிபதியை சந்தித்தேன்.இதன் […]
The post மன்னாரில் காற்றாலைகளை அமைப்பதே அரசாங்கத்தின் முடிவாக உள்ளது! ஜனாதிபதியை சந்தித்த, மன்னார் மறைமாவட்ட ஆயர் விளக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் காற்றாலைகளை அமைப்பதே அரசாங்கத்தின் முடிவாக உள்ளது! ஜனாதிபதியை சந்தித்த, மன்னார் மறைமாவட்ட ஆயர் விளக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
