ஐரோப்பிய நாடுகளில் வேலை; அம்பலமான பாரிய மோசடி! சிக்கிய இருவர்
9 view
ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் பல வருட அனுபவம் கொண்ட மாவனல்லையில் வசிக்கும் ஒருவரும், கடவத்தையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ கர்னலுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பகுதியில் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனமாக இயங்கி வந்த FC International, […]
The post ஐரோப்பிய நாடுகளில் வேலை; அம்பலமான பாரிய மோசடி! சிக்கிய இருவர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐரோப்பிய நாடுகளில் வேலை; அம்பலமான பாரிய மோசடி! சிக்கிய இருவர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
