கொழும்பிற்கும் ஜித்தாவிற்கும் இடையிலான சவூதி எயார் விமான சேவை உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்

10 view
கொழும்­பிற்கும் ஜித்­தா­விற்கும் இடை­யி­லான சவூதி எயார்வின் நேரடி விமான சேவை உட­ன­டி­யாக ஆரம்­பிக்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்கை தற்­போது வலுப்­பெற்­றுள்­ளது. கடந்த 30 வரு­டங்­க­ளாக செயற்­பட்ட இந்த விமான சேவை, 2020ஆம் ஆண்டு உல­க­ளா­விய ரீதியில் ஏற்­பட்ட கொவிட் 19 பர­வலை அடுத்து இடை­நி­றுத்­தப்­பட்­டது.
The post கொழும்பிற்கும் ஜித்தாவிற்கும் இடையிலான சவூதி எயார் விமான சேவை உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース