தாய்மார்களின் குற்றத்திற்காக பிள்ளைகளைத் தண்டிக்க முடியாது

8 view
பிர­தமர் ஹரினி அம­ர­சூ­ரிய நேற்று பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­று­கையில், 2025 இன் முதல் எட்டு மாதங்­களில் மட்டும், 425 பெண்கள் இலங்­கையில் சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ள­தாகக் குறிப்­பிட்­டி­ருந்தார். இதில் அதிர்ச்­சி­யூட்டும் உண்மை என்­ன­வெனில், 38 பெண்கள் தங்கள் பச்­சிளம் குழந்­தை­க­ளுடன் சிறை வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர் என்­ப­தாகும். இன்­று­வரை, 15 சிறு­வர்கள் மற்றும் 23 சிறு­மிகள் உட்­பட 38 குழந்­தைகள் சிறைக் கம்­பி­க­ளுக்குப் பின்னால் தங்கள் தாயுடன் வாழ்ந்து வரு­கின்­றனர்.
The post தாய்மார்களின் குற்றத்திற்காக பிள்ளைகளைத் தண்டிக்க முடியாது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース