திடீர் மரண விசாரணை தொடர்பிலான புதிய சட்டதிட்டங்கள்: முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் செயற்பாடுகளில் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்
6 view
திடீர் மரண விசாரணைகள் தொடர்பிலான புதிய சட்டதிட்டங்கள் சாதாரண மக்களை மேலும் சிரமப்படுத்தும். அத்துடன், குறிப்பாக முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்க செயற்பாடுகளை மேலும் பாதிப்படையச்செய்யும் என தேசிய ஷூரா சபை சுட்டிக்காட்டியுள்ளது.
The post திடீர் மரண விசாரணை தொடர்பிலான புதிய சட்டதிட்டங்கள்: முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் செயற்பாடுகளில் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திடீர் மரண விசாரணை தொடர்பிலான புதிய சட்டதிட்டங்கள்: முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் செயற்பாடுகளில் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
