வசீம் தாஜூதீன் கொலை விசாரணைகளுக்கு பொலிஸ் அதிகாரிகளால் இடையூறு இல்லை
6 view
முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் தற்போது அரசாங்கத்தில் பதவி வகிப்பதால் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படப் போவதில்லை. காரணம் இவர்கள் கொலையுடன் தொடர்புடையவர்கள் அல்லர் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
The post வசீம் தாஜூதீன் கொலை விசாரணைகளுக்கு பொலிஸ் அதிகாரிகளால் இடையூறு இல்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வசீம் தாஜூதீன் கொலை விசாரணைகளுக்கு பொலிஸ் அதிகாரிகளால் இடையூறு இல்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
