கொழும்புக்கும் ஜித்தாவுக்கும் இடையிலான நேரடி விமான சேவையை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்போம்

6 view
சவூ­தி வாழ் இலங்­கை­யர்­களின் கோரிக்­கைக்கு அமைய இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ள கொழும்பு- ஜித்­தா­வுக்­கான விமான சேவையை விரைவில் ஆரம்­பிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என தேசிய ஒரு­மைப்­பாடு பிர­தி­ய­மைச்சர் முனீர் முளப்பர் தெரி­வித்தார். இலங்­கையில் உள்ள சவூதி தூத­ர­கத்­து­டனும் விமான சேவைகள் நிறு­வ­னத்­து­டனும் கலந்­து­ரை­யாடி உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் அவர் சபையில் தெரி­வித்தார்.
The post கொழும்புக்கும் ஜித்தாவுக்கும் இடையிலான நேரடி விமான சேவையை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்போம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース