பிள்ளைகளை வாள்வெட்டில் ஈடுபடுமாறு வற்புறுத்தல்; பாதுகாப்புக் கோரி அரசடி மக்கள் ம.உ ஆணைக்குழுவில் முறைப்பாடு!
8 view
தமது பிள்ளைகளை வாள்வெட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுமாறு நபரொருவரால் வற்புறுத்தப்படுவதாக அரசடி மக்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ.பிராந்திய காரியாலயத்தில் இன்று (09) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். முறைப்பாட்டில் தமது பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிசெய்து, பிரதேச வாழ் மக்களது இயல்பு வாழ்வையும் உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு தெரிவித்துள்ளனர். முறைப்பாட்டை மேற்கொண்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மக்கள், குறித்த நபர் நீண்டகாலமாக பல்வேறு சமூகவிரோத குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைக்கும் சென்றுவரும் ஒருவர். […]
The post பிள்ளைகளை வாள்வெட்டில் ஈடுபடுமாறு வற்புறுத்தல்; பாதுகாப்புக் கோரி அரசடி மக்கள் ம.உ ஆணைக்குழுவில் முறைப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிள்ளைகளை வாள்வெட்டில் ஈடுபடுமாறு வற்புறுத்தல்; பாதுகாப்புக் கோரி அரசடி மக்கள் ம.உ ஆணைக்குழுவில் முறைப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
