அஞ்சல் பெட்டிக்குள் தோட்டாக்கள்; பொலிஸார் அதிர்ச்சி
8 view
இரத்தினபுரி, மத்தேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த அஞ்சல் பெட்டிக்குள் இருந்து 53 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர். மத்தேகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரி – 56 ரக தோட்டாக்கள் 47 மற்றும் 9 ரக தோட்டாக்கள் 6 இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிக்கு சொந்தமான பழைய வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த அஞ்சல் பெட்டிக்குள் இருந்து இந்த தோட்டாக்கள் […]
The post அஞ்சல் பெட்டிக்குள் தோட்டாக்கள்; பொலிஸார் அதிர்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அஞ்சல் பெட்டிக்குள் தோட்டாக்கள்; பொலிஸார் அதிர்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
