இலங்கையை உலுக்கிய இரட்டை கொலை; பெண்ணின் உடலிலிருந்த தோட்டா! பின்னணியில் பகீர் தகவல்
8 view
அம்பாந்தோட்டை – ஹங்கம வடிகல பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கொடூர கொலை சம்பவம், ஹுங்கம வாடிகல பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த போது நேற்று அதிகாலை 12.45 மணியளவில் முகமூடி அணிந்த குழுவால் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்த தம்பதியினர் முதலில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பின்னர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியமை தெரிய வந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலிலிருந்து தோட்டா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]
The post இலங்கையை உலுக்கிய இரட்டை கொலை; பெண்ணின் உடலிலிருந்த தோட்டா! பின்னணியில் பகீர் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையை உலுக்கிய இரட்டை கொலை; பெண்ணின் உடலிலிருந்த தோட்டா! பின்னணியில் பகீர் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
