வடக்கு கிழக்கில் பலத்த மழை; கொந்தளிக்கும் கடல்; பலத்த காற்று, மின்னல் தொடர்பில் அவதானம்
9 view
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி […]
The post வடக்கு கிழக்கில் பலத்த மழை; கொந்தளிக்கும் கடல்; பலத்த காற்று, மின்னல் தொடர்பில் அவதானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு கிழக்கில் பலத்த மழை; கொந்தளிக்கும் கடல்; பலத்த காற்று, மின்னல் தொடர்பில் அவதானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
