முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு வாகனங்களை கோரினால் மீள ஒப்படைக்கலாம்! – அரசாங்கம் அறிவிப்பு
8 view
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை, அவர்கள் கோரினால் மீண்டும் ஒப்படைக்க முடியும் என பொதுமக்கள பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகள் தாம் அனுபவித்த வரப்பிரசாதங்களை மீள அரசாங்கத்திடம் கையளித்து வருகின்றனர். எனினும், அந்த ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை. இந்தநிலையில், சிலர் தாங்கள் பயன்படுத்திய சில பாதுகாப்பு வாகனங்களை கூட மீள ஒப்படைத்துள்ளனர். […]
The post முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு வாகனங்களை கோரினால் மீள ஒப்படைக்கலாம்! – அரசாங்கம் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு வாகனங்களை கோரினால் மீள ஒப்படைக்கலாம்! – அரசாங்கம் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
