ரிக்ரொக் பிரபலமான மனைவியை எரித்துகொன்ற கணவன்; பிள்ளைகளை வீட்டு கூரையில் விட்டுவிட்டு தப்பியோடிய சம்பவம்
7 view
கொழும்பு – வெல்லம்பிட்டி, லிசன்பொல பகுதியில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதாகக் கூறப்படும் கணவர், தனது மனைவியை தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர் ரிக்ரொக் சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பதிவிடும் 29 வயதுடைய ஷாரி என்ற தாயாவார். பெண்ணின் கணவர் வீட்டின் கூரையை அகற்றி, வீட்டிற்குள் நுழைந்து, பெட்ரோல் போத்தலைக் கொண்டு வந்து தனது மனைவியின் தலையில் ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர் குழந்தைகளுக்கு தீ பரவிவிடும் என அஞ்சி அவர்களை […]
The post ரிக்ரொக் பிரபலமான மனைவியை எரித்துகொன்ற கணவன்; பிள்ளைகளை வீட்டு கூரையில் விட்டுவிட்டு தப்பியோடிய சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரிக்ரொக் பிரபலமான மனைவியை எரித்துகொன்ற கணவன்; பிள்ளைகளை வீட்டு கூரையில் விட்டுவிட்டு தப்பியோடிய சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
