விலையுயர்ந்த கைபேசி விசேட விலைக்கழில்..! விளம்பரத்தை நம்பி இலட்சங்களை இழந்த யாழ். இளைஞன்
8 view
விலையுயர்ந்த கைபேசி விசேட விலைக்கழில் விற்பனை என்ற போலியான விளம்பரத்தை பார்த்து இலங்கை மக்கள் பலர் பல இலட்சம் ரூபா பணத்தினை இழந்துள்ளனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 29ஆம் குடியேற்றத்திட்டம், பாண்டிருப்பு – 02, கல்முனை என்ற முகவரியை சேர்ந்த நபர் ஒருவர் விலையுயர்ந்த கைபேசிகள் இருப்பு இருப்பதாகவும், விசேட விலைக்கழிவில் 334,000 ரூபாவுக்கு அதனை வழங்குவதாகவும் கூறி சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தை நம்பி பலர் அவரை தொடர்புகொண்டவேளை, கைபேசியை […]
The post விலையுயர்ந்த கைபேசி விசேட விலைக்கழில்..! விளம்பரத்தை நம்பி இலட்சங்களை இழந்த யாழ். இளைஞன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விலையுயர்ந்த கைபேசி விசேட விலைக்கழில்..! விளம்பரத்தை நம்பி இலட்சங்களை இழந்த யாழ். இளைஞன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
