விலையுயர்ந்த கைபேசி விசேட விலைக்கழில்..! விளம்பரத்தை நம்பி இலட்சங்களை இழந்த யாழ். இளைஞன்

8 view
விலையுயர்ந்த கைபேசி விசேட விலைக்கழில் விற்பனை என்ற போலியான விளம்பரத்தை பார்த்து இலங்கை மக்கள் பலர் பல இலட்சம் ரூபா பணத்தினை இழந்துள்ளனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 29ஆம் குடியேற்றத்திட்டம், பாண்டிருப்பு – 02, கல்முனை என்ற முகவரியை சேர்ந்த நபர் ஒருவர் விலையுயர்ந்த கைபேசிகள் இருப்பு இருப்பதாகவும், விசேட விலைக்கழிவில் 334,000 ரூபாவுக்கு அதனை வழங்குவதாகவும் கூறி சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தை நம்பி பலர் அவரை தொடர்புகொண்டவேளை, கைபேசியை […]
The post விலையுயர்ந்த கைபேசி விசேட விலைக்கழில்..! விளம்பரத்தை நம்பி இலட்சங்களை இழந்த யாழ். இளைஞன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース