வடக்கில் இன்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு; எச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்களுக்கு அறிவிப்பு!
7 view
இடிமின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு இன்று இரவு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, குறித்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அபாயங்களைக் […]
The post வடக்கில் இன்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு; எச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்களுக்கு அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் இன்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு; எச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்களுக்கு அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
