விவசாய உற்பத்தி சந்தைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் நடாத்திய ரவிகரன் எம்.பி!
13 view
முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் இடர்பாடுகள் காணப்படுவதாக விவசாயிகள் பலராலும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்துவதிலுள்ள இடர்பாடுகளைக் களைந்து, சந்தைப்படுத்தலை வினைத்திறனாக்குவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கலந்துரையாடலொன்றினை நடாத்தியுள்ளார். அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நேற்றுமுன்தினம் (03) வடமாகாண விவசாயப் பணிப்பாளர் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய மாகாணபிரதி விவசாயப் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட விவசாயப் போதனாசிரியர்கள் ஆகியோருடனே […]
The post விவசாய உற்பத்தி சந்தைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் நடாத்திய ரவிகரன் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விவசாய உற்பத்தி சந்தைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் நடாத்திய ரவிகரன் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
