இ.போ.ச பேருந்துடன் மோதிய லொறி குழந்தைகள் உட்பட அறுவர் காயம்; மூவர் உயிரிழப்பு!
14 view
இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன் லொறி ஒன்று மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர். நாரம்மல – குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் இன்று (05) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குருநாகலில் இருந்து நாரம்மல நோக்கி பயணித்த லொறி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் வலது பக்கத்திற்கு சென்று கட்டுநாயக்கவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் லொறியின் சாரதியுடன் […]
The post இ.போ.ச பேருந்துடன் மோதிய லொறி குழந்தைகள் உட்பட அறுவர் காயம்; மூவர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இ.போ.ச பேருந்துடன் மோதிய லொறி குழந்தைகள் உட்பட அறுவர் காயம்; மூவர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
