மக்கள் புடைசூழ தேரில் வலம் வந்த வல்லிபுர ஆழ்வார்; நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி பக்த்கள் பரவசம்!

13 view
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின்  தேர் திருவிழா பக்தர்கள் புடைசூழ இன்று சிறப்பாக இடம்பெற்றது. கணபதீஸ்வரக் குருக்கள் தலமையிலான சிவாச்சாரியார்கள் சிறப்பு கிரகங்களை மேற்கொண்டு காலை 7:30 மணியளவில் வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்றன. அதனைத்  தொடர்ந்து  9:30 மணியளவில் வல்லிபுர ஆழ்வார் தேரில் ஏறி உலா வந்தார். முன்னே  ஆஞ்சநேயப்பெருமான் செல்ல பின்னே விநாயகப்பெருமானும், லக்ஷ்மி தேவியை தொடர்ந்து வல்லிபுரத்து சக்கரத்து ஆழ்வார் வலம் வந்தார். இன்றைய தேரத்திருவிழாவில் அடியவர்கள் அங்க பிரதட்டை, பால் காவடி, […]
The post மக்கள் புடைசூழ தேரில் வலம் வந்த வல்லிபுர ஆழ்வார்; நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி பக்த்கள் பரவசம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース