மக்கள் புடைசூழ தேரில் வலம் வந்த வல்லிபுர ஆழ்வார்; நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி பக்த்கள் பரவசம்!
13 view
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தேர் திருவிழா பக்தர்கள் புடைசூழ இன்று சிறப்பாக இடம்பெற்றது. கணபதீஸ்வரக் குருக்கள் தலமையிலான சிவாச்சாரியார்கள் சிறப்பு கிரகங்களை மேற்கொண்டு காலை 7:30 மணியளவில் வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து 9:30 மணியளவில் வல்லிபுர ஆழ்வார் தேரில் ஏறி உலா வந்தார். முன்னே ஆஞ்சநேயப்பெருமான் செல்ல பின்னே விநாயகப்பெருமானும், லக்ஷ்மி தேவியை தொடர்ந்து வல்லிபுரத்து சக்கரத்து ஆழ்வார் வலம் வந்தார். இன்றைய தேரத்திருவிழாவில் அடியவர்கள் அங்க பிரதட்டை, பால் காவடி, […]
The post மக்கள் புடைசூழ தேரில் வலம் வந்த வல்லிபுர ஆழ்வார்; நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி பக்த்கள் பரவசம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்கள் புடைசூழ தேரில் வலம் வந்த வல்லிபுர ஆழ்வார்; நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி பக்த்கள் பரவசம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
