யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக்குடியேறியவர்களுக்கு வீடு வழங்கப்பட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு!
11 view
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய வீடற்ற நபர்களுக்கு வீடு வழங்கப்பட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (03) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பீ. சரத் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. “சொந்தமாக இருக்க இடம் ஒரு அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வீடமைப்பு திட்டங்கள் மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த வீடுகள் 335 வீடுகளாக, அதாவது 9 லட்சம் […]
The post யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக்குடியேறியவர்களுக்கு வீடு வழங்கப்பட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக்குடியேறியவர்களுக்கு வீடு வழங்கப்பட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
