நாட்டில் இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு!
10 view
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்ததால் இன்று (5) காலை வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வுகூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுகின்றது மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் காலை வேளையில் […]
The post நாட்டில் இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
