வாசிப்பு: சமூக மேம்பாட்டின் ஆணிவேர்
10 view
உலகின் வளர்ச்சியுற்ற சமூகங்கள் அனைத்தும் அறிவு என்ற அத்திவாரத்தின் மீதே எழுச்சி என்ற கட்டிடத்தை எழுப்பியுள்ளன. இங்கே அறிவுக்கு அடிப்படையாக இருப்பது வாசிப்பாகும். வாசிப்பு குறையும் போது அறிவு குறைகிறது. அறிவு குறையும் போது அழிவு நெருங்குகிறது என்பதே அர்த்தம்.
The post வாசிப்பு: சமூக மேம்பாட்டின் ஆணிவேர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாசிப்பு: சமூக மேம்பாட்டின் ஆணிவேர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
