புங்குடுதீவில் நீதி கோரி போராடியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்
9 view
புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் கடந்த 10-08-2025 அன்று வாள்வெட்டு கும்பலின் கொடூரமான தாக்குதலில் பலியான தனியார் பேருந்து உரிமையாளரின் பூதவுடலை 15-10-2025 அன்று குறிகாட்டுவான் பிரதான வீதியில் பெற்றோல் நிரப்பும் நிலையம் முன்பாக நடுவீதியில் வைத்து கொல்லப்பட்டவரின் குடும்ப உறவுகளும், 150க்கு மேற்பட்ட பொதுமக்களும் இணைந்து போராடியிருந்தனர். பேருந்து உரிமையாளர் கொல்லப்பட்ட தினத்திலிருந்து ஐந்தாவது தினம் வரை அதாவது பூதவுடல் அடக்கம் செய்த தினம் வரைக்கும் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படாதமையினாலும் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவின் கீழுள்ள குறிகாட்டுவான் […]
The post புங்குடுதீவில் நீதி கோரி போராடியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புங்குடுதீவில் நீதி கோரி போராடியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
