சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ள மின்சார சபை ஊழியர்கள்
10 view
இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் இதுவரை கடைப்பிடித்துவரும் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சாரசபை பொறியியலாளர் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் தனுஷ்க பராக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார். இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் கடந்த மாதம் 4ஆம் திகதிமுதல் முன்னெடுத்துவரும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கை மின்சாரசபையை மறுசீரமைப்பு செய்வதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் […]
The post சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ள மின்சார சபை ஊழியர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ள மின்சார சபை ஊழியர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
