பேசாலை பொலிஸ் காவலில் இருந்த நபர் தீடீரென உயிரிழப்பு; அடித்துக் கொன்றுவிட்டதாக தாயார் குற்றச்சாட்டு!
10 view
பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (3) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் (வயது-34) என அடையாளம் காணப்பட்டுள்ளார். பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டாஸ்பத்திரி பகுதியில் நேற்று வியாழக்கிழமை (2) மாலை போதைப்பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார். குறித்த நபரை பேசாலை பொலிஸார் துரத்திப் பிடித்ததோடு, இவருடன் இருந்த மற்றொரு நபர் தப்பி ஓடியதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாரினால் […]
The post பேசாலை பொலிஸ் காவலில் இருந்த நபர் தீடீரென உயிரிழப்பு; அடித்துக் கொன்றுவிட்டதாக தாயார் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேசாலை பொலிஸ் காவலில் இருந்த நபர் தீடீரென உயிரிழப்பு; அடித்துக் கொன்றுவிட்டதாக தாயார் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
