மனுஷவின் முன்பிணை மனுவை விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவு!
9 view
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை மனு எதிர்வரும் 08 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுஷ நாணயக்கார வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் இஸ்ரேலுக்கு விவசாய வேலைகளுக்காக ஊழியர்களை அனுப்பும் போது மோசடிகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்த […]
The post மனுஷவின் முன்பிணை மனுவை விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மனுஷவின் முன்பிணை மனுவை விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
