புங்குடுதீவு கடற்படை முகாமில் கடற்படை யுவதிக்கு நடந்த கொடூரம்; கடற்படை வீரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

9 view
யாழ்ப்பாணம்  – புங்குடுதீவு கடற்படை முகாமில் கடற்படை யுவதியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில்  கடற்படை வீரர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புங்குடுதீவு கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர், அங்கு பணியாற்றிய கடற்படையை சேர்ந்த யுவதி ஒருவருக்கு கடந்த மாதம் 25 திகதி பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இந் நிலையில் அவரை கைது செய்த புங்குடுதீவு கடற்படையின் உயர் அதிகாரிகள்,  காங்கேசந்துறையில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்கு அனுப்பப்பட்டு அங்கு விசாரணைகள் நடைபெற்றது.  இதேவேளை அங்கு […]
The post புங்குடுதீவு கடற்படை முகாமில் கடற்படை யுவதிக்கு நடந்த கொடூரம்; கடற்படை வீரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース