சொத்துக்களை இழக்கப்போகும் அரசியல்வாதிகள் – பறிமுதல் செய்யவுள்ள அரசு! விசாரணை ஆரம்பம்
8 view
அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட சொகுசு விடுதி மற்றும் வீடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டத்தின் கீழ், இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டமூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சட்டத்தின்படி, உரிமையாளர்கள் தங்களது சொத்துக்களை சேகரித்த வழிமுறையை நியாயப்படுத்த தவறினால் அல்லது முடியாவிட்டால், […]
The post சொத்துக்களை இழக்கப்போகும் அரசியல்வாதிகள் – பறிமுதல் செய்யவுள்ள அரசு! விசாரணை ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சொத்துக்களை இழக்கப்போகும் அரசியல்வாதிகள் – பறிமுதல் செய்யவுள்ள அரசு! விசாரணை ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
